Wednesday, November 27, 2013

வரவேற்பு...!


காவிரிக்கரையில் என் எண்ணங்களோடு பேசிக்கொண்டிருப்பதெல்லாம்... எழுத்துக்களாக.... இந்த காவிரிக்கரையினிலே....!


7 comments:

  1. வலையுலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. காவிரிக்கரையினிலே ........

    என்ற வலைத்தளப்பெயரே எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

    ஏனெனில் நானும் காவிரிக்கரையினிலே உள்ள தங்கள் ஊராம் திருச்சியைச் சேர்ந்தவன் என்பதால் ..... ;)

    வாருங்கள் ..... மிக்க மகிழ்ச்சி ..... தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. உஷா அன்பரசு அவர்கள் உங்கள் தளத்தை எனக்கு அறிமுகப்படித்தி வைத்தார், அவரின் அறிமுகம் என்றும் சிறப்பாகவே இருக்கும். அதனால் உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்...

    ReplyDelete
  4. சகோதரிக்கு வணக்கம்..
    நான் பெரிதும் மதிக்கும் அன்பு சகோதரி உஷா அன்பரசு அவர்களின் அறிமுகத்தால் தங்கள் வலைத்தளத்தில் நான். தங்களின் வருகை மகிழ்வளிக்கிறது. தொடர வாழ்த்துகள்..

    ReplyDelete